Matram Ondruthaan Maaraadhadhu
Matram Ondruthaan Maaraadhadhu
"தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னன்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
வீழ்வேன் என நினைத்தாயோ.....!!! "
- கவிஞர் சுப்ரமணிய பாரதியார்.
No comments:
Post a Comment